போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்- சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் முடிவு


ஊதிய உயர்வு, நிலுவைத்தொகை வழங்குதல், 13-வது ஊதிய ஒப்பந்தம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மே-15 ஆம் தேதி முதல் (நாளை) போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவிப்பு வெளியிட்டனர்.

இதனைத்தொடர்ந்து, போக்குவரத்து அமைச்சருடன் சிஐடியி, ஏஐடியுசி உள்ளிட்ட 47 தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இப்பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்ததை அடுத்து நாளை முதல் (மே 15) திட்டமிட்டப்படி வேலை நிறுத்த போராட்டம் தொடரும் என போக்குவரத்து ஊழியர்கள் அறிவித்துள்ளனர். 

இதைத்தொடர்ந்து, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இன்று முதலே அரசுப் பேருந்துகள் இயக்கப்படாமல் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். 

சிறப்பு ரயில்சேவை துவக்கம்:-

அரசுப் போக்குவரத்து தொழிலாளர்களின் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தைத் தொடர்ந்து, தெற்கு ரயில்வேத் துறையின் சார்பில் நாளை கோவை மற்றும் சென்னையில் சிறப்பு ரயில் சேவையினை துவக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த ரயில்கள் அனைத்தும் முன்பதிவு அற்றவை ஆகும். இதில், 15 பொது இரண்டாம் வகுப்பு பெட்டிகளும், இரண்டு பொருட்கள் அடங்கிய பெட்டிகளும் இடம்பெரும். 

இந்த கோவை மற்றும் சென்னைக்கான சிறப்பு ரயில் சேவை நேரம் மற்றும் விபரங்கள் கீழே வருமாறு:



Newsletter

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...

சூலூர் சிறுமி கொலை வழக்கு: POCSO சட்டத்தில் வழக்குப்பதிவு

கோவை சூலூர் பகுதியில் சிறுமி கொலை வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பாலியல் வன்கொடுமை நடைபெற்றுள்ளது உறுதி...

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...