கோவை அரசு மருத்துவமனையில் கேட்பாறின்றி விடப்பட்ட குழந்தை சரணாலயம் இல்லத்தில் ஒப்படைப்பு

கோவை அரசு மருத்துவமனை சி.டி.ஸ்டேன்டு அருகே கடந்த மார்ச் 24ம் தேதியன்று பிறந்து ஒரு சில நாட்களே ஆன பெண் குழந்தை ஒன்று கேட்பாறின்றி கீழே கிடந்துள்ளது. அக்குழந்தையின் அழுகுரல் சத்தம் கேட்ட மருத்துவமனை காவலாளி அந்தக் குழந்தையை மிட்டு அரசு மருத்துவமனையில் குழந்தைகள் பிரிவில் சேர்த்தார்.

அப்போது, உடல்நிலை பாதிக்கப்பட்டு 1.6 கிலோ எடை இருந்த அந்த பெண் குழந்தை மருத்துவர்களின் தொடர் பராமரிப்பின் காரணமாக 2 கிலோ எடை கூடியது. 

இதனைத்தொடர்ந்து, அந்தக் குழந்தையினை ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்க்க முடிவுசெய்த மருத்துவர்கள் கிணத்துக்கடவு பகுதியில் செயல்பட்டு வரும் சரணாலயம் ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்த்தனர்.

இந்தக் குழந்தையினை அரசு மருத்துவமனை இருப்பிட மருத்துவர் சவுந்திரவேல், சரணாலயம் இல்ல அதிகாரியிடம் ஒப்படைத்தார்.

Newsletter

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...

சூலூர் சிறுமி கொலை வழக்கு: POCSO சட்டத்தில் வழக்குப்பதிவு

கோவை சூலூர் பகுதியில் சிறுமி கொலை வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பாலியல் வன்கொடுமை நடைபெற்றுள்ளது உறுதி...

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...