குன்னூர் பேருந்து நிலையத்தில் இயங்கும் பேருந்துகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தினைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் இயல்புநிலை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. 

பொதுமக்களுக்கு ஏற்படும் இடையூரினைத் தவிர்க்க தற்காலிக ஓட்டுநர்கள் மூலம் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. சமவெளிப் பகுதியில் இவ்வாறான தற்காலிக ஓட்டுநர்கள் மூலம் வாகனங்களை இயக்குவதில் பாதிப்புகள் ஏற்படுவதில்லை என்றாலும், நீலகிரி, வால்பாறை உள்ளிட்ட மலைப்பகுதிகளில் அனுபவம் மிக்க ஓட்டுநர்கள் இல்லாததால் சிரமங்கள் நிலவிவருகிறது.

இந்நிலையல், நிலகிரி மாவட்டம், குன்னூரில் அன்னா தொழிற்சங்க போக்குவரத்து ஊழியர்கள் மற்றும் தற்காலிக ஓட்டுநர்களால் பேருந்துகள் வழக்கம்போல் இயங்குவதை மாவட்ட ஆட்சியர் பொ.சங்கர் ஆய்வு செய்தார்.

Newsletter

சூலூர் சிறுமி கொலை வழக்கு: POCSO சட்டத்தில் வழக்குப்பதிவு

கோவை சூலூர் பகுதியில் சிறுமி கொலை வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பாலியல் வன்கொடுமை நடைபெற்றுள்ளது உறுதி...

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...