இளைஞர் கொலை வழக்கில் மூன்று பேர் நீதிமன்றத்தில் சரண்


கோவை, சவுரிபாளையம் பகுதியில் கடந்த 20ம் தேதியன்று சதீஷ் குமார் என்பவரை சிலர் கொலை செய்து விட்டு தலைமறைவாகினர். 

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் கொலை சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில், சதீஷ்குமாரை கொலை செய்த வழக்கு தொடர்பாக வரதராஜபுரத்தைச் சேர்ந்த முகமது முஸ்தபா, சதீஷ்குமார், சுமேஷ் ஆகிய மூன்று பேர் கோவை 2-வது குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். முன் விரோதம் காரணமாக சதீஷ்குமாரை கொலை செய்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Newsletter

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...