நீலகிரி மாவட்ட காவல்துறை சார்பில் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

நீலகிரி மாவட்டம், குன்னூர் காவல் துறை துணை கண்காணிப்பாளர் அ.முத்தமிழ் உத்தரவின் பேரில் நகர துணை காவல் ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், அஷோக்குமார் ஆகியோர் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு விழிப்புரணர்வு அளித்தனர்.

இந்த விழிப்புணர்வு நிகழ்வின் போது, இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு அவர்கள் செய்யக் கூடாத விஷயங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. 



மேலும், அதிவேகமாக பயணித்தல், மது அருத்திவிட்டு வாகனம் இயக்குதல், வாகனங்களின் திறனை மீறி அதிக பாரம் ஏற்றுதல், வாகனம் ஓட்டும் போது தொலைபேசி பயன்படுத்துதல், சாலை விதிகளை மீறுதல், தலைக் கவசம் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டுதல் உள்ளிட்டவைகளில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை மேற்கொண்டு வாகன ஓட்டியின் உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

Newsletter

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...