தனியார் பொறியியல் கல்லூரிக்கு கட்டிட நிலைப்புத்தன்மை குறித்து போலியான சான்றிதழை வழங்கியவர் மீது வழக்குப்பதிவு

கோவை மலுமிச்சம்பட்டி அருகே தனியார் பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த பொறியியல் கல்லூரிக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் இருந்து கட்டிட நிலைப்புத்தன்மை சான்றிதழ் வாங்கித்தருவதாக சென்னையை சேர்ந்த சுந்தரம் என்பவர், கல்லூரி மேலாளர் சங்கரலிங்கம் என்பவரிடம் கோரியுள்ளார். 

இதையடுத்து கல்லூரி நிர்வாகம் சார்பில் கட்டிட நிலைப்புத்தன்மை குறித்த சான்றிதழை அண்ணா பல்கலைக்கழகத்திலிருந்து பெற்றுத்தருமாறு சுந்தரத்திடம் கேட்டபோது, அதன் பேரில் சான்றிதழ் ஒன்றினை கல்லூரிக்கு வழங்கினார். பின்னர் சான்றிதழை ஆய்வு செய்த போது பல்கலைக்கழகத்தின் பேரில் போலியான சான்றிதழ் கொடுத்து கல்லூரி நிர்வாகத்தை சுந்தரம் ஏமாற்றியது தெரியவந்தது. இதை தொடர்ந்து, கல்லூரி மேலாளர் சங்கரலிங்கம் அளித்த புகாரின் பேரில் சுந்தரத்தின் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Newsletter

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...

சிறுபான்மையினர் நல விடுதிகளில் சேர ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட சிறுபான்மையினர் நல விடுதிகளில் கல்லூரி, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் சேருவதற்கான தகுதிகள் அறிவிக்கப்ப...