கோவை அரசினர் பயிற்சி நிலையத்தில் பயிற்சியாளர்கள் சேர்க்கை கலந்தாய்வு ஜூன் 23-யில் துவக்கம்

தமிழ்நாடு அரசினர் வேலை மற்றும் பயிற்சித் துறையின் கீழ் இயங்கி வரும் கோவை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சியாளர்கள் சேர்க்கை கலந்தாய்வு வரும் 23ம் தேதியன்று துவங்கப்பட உள்ளது.

கோவை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் வரும் ஜூன் 23ம் தேதியன்று அனைத்து சிறப்பு இன பயிற்சியாளர்களுக்கும், 24ம் தேதியன்று எட்டாம் வகுப்பு தேர்ச்சி தகுதிபடைத்த தொழிற்பிரிவுகளுக்கும், ஜூன் 27 மற்றும் ஜூலை 1ம் தேதி வரை பத்தாம் வகுப்பு தேர்ச்சி தகுதிபடைத்த பொறியியல் தொழிற்பிரிவுகளுக்கும் மற்றும் ஜூலை 3ம் தேதி முதல் 5ம் தேதி வரை 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ள பொறியியல் அல்லாத தொழிற் பிரிவுகளுக்கும் நடைபெற உள்ளது.

விண்ணப்பித்த பயிற்சியாளர்கள் இந்தியன் வங்கியில் விண்ணப்பக் கட்டணம் செலுத்திய அசல் செலுத்துச் சீட்டு மற்றும் அசல் கல்வி மற்றும் ஆவணங்களுடன் காலை 8 மணிக்கு நிலையத்தில் ஆஜராக வேண்டும்.

இதுகுறித்த விபரங்களுக்கு விண்ணப்பம் சமர்ப்பித்த இணைய தள முகவரி www.skilltraining.tn.gov.in/DET-யில் காணலாம். மேலும், விபரங்களுக்கு தொலை பேசி எண் 0422 2642041 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...