அரகோணம் - காட்பாடி ரயில் நிறுத்தம் இடையே ரயில்பாதை பராமரிப்பு காரணமாக ரயில் சேவையில் நேர மாற்றம்


மகேந்திரவாடிக்குட்பட்ட அரகோணம்-காட்பாடி இடையேயான ரயில்பாதை பராமரிப்பு காரணமாக ஜூன் 21-ம் தேதி முதல் 23ம் தேதி வரை அவ்வழியான ரயில் சேவையில் மாற்றம் செய்து சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஜூன் 21ம் தேதியன்று மாற்றம் செய்யப்பட்டுள்ள ரயில் சேவைகள்:-

1. ரயில் எண் 22645 இந்தூர்- திருவனந்தபுரம் அழியங்கிரி எக்ஸ்பிரஸ் சித்தேரியில் இருந்து ஜோலார்பேட்டைக்கு 2 மணி நேரம் 30 நிமிடம் தாமதமாக வரும்.

2. ரயில் எண் 13351 தன்பாத்- ஆலப்புழா எக்ஸ்பிரஸ் மேல்பாக்கத்தில் இருந்து ஜோலார்பேட்டைக்கு 20 நிமிடங்கள் தாமதமாக வரும்.

ஜூன் 22ம் தேதியன்று மாற்றம் செய்யப்பட்டுள்ள ரயில் சேவை:-

ரயில் எண் 12521 பாராவுனி- எர்னாக்குளம் எக்ஸ்பிரஸ் சித்தேரியில் இருந்து ஜோலார்பேட்டைக்கு 2 மணி நேரம் 30 நிமிடங்கள் தாமதமாக சென்றடையும்.

2. ரயில் எண் 13351 தன்பாத்- ஆலப்புழா எக்ஸ்பிரஸ் மேல்பாக்கத்தில் இருந்து ஜோலார்பேட்டைக்கு 10 நிமிடங்கள் தாமதமாக சென்றடையும்.

ஜூன் 23ம் தேதியன்று மாற்றம் செய்யப்பட்டள்ள ரயில் சேவைகள்:-

ரயில் எண் 22637 சென்னை சென்டரல்- மங்களூர் சென்டரல் வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் அரக்கோனத்திற்கு 25 நிமிடங்கள் தாமதமாகவும், ஜோலார்பேட்டைக்கு 40 நிமிடங்கள் தாமதமாகவும் சென்றடையும்.

Newsletter

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...