பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூன் 23ம் அன்று பணிகளைப் புறக்கணிக்க பாரதியார் பல்கலைக் கழக அலுவலர் சங்கம் முடிவு

தமிழ்நாடு அனைத்து பல்கலைக் கழக அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பின் நீண்ட கால கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்தி தமிகத்தில் உள்ள அனைத்துப் பல்கலைக் கழக அலுவலர் சங்கங்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கூட்டமைப்பின் போராட்டத்தில் பாரதியார் பல்கலைக் கழக அலுவலர் சங்கம் கடந்த ஜூன் 21ம் தேதியன்று கருப்பு பட்டை அணிந்து முழுக்கப் போராட்டம் நடத்தியது. மேலும், ஜூன் 23ம் தேதியன்று பாரதியார் பல்கலைக் கழக நிரந்தர பணியாளர்கள், தொகுப்பூதியம் மற்றும் தினக் கூலிப் பணியாளர்கள் அனைவரும் ஒட்டுமொத்த விடுப்பு எடுத்து பணிகளைப் புறக்கணித்து அனைவரும் ஒட்மொத்த விடுப்பு எடுத்து பணிகளைப் புறக்கணித்து போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த போராட்டத்தின் போது, தமிழக பல்கலைக் கழகங்களில் பணியாற்றுகின்ற அலுவலர்களின் பிரச்சனைகளை கலைவதற்கு எங்களின் குறைகளை எடுத்துச் சொல்வதற்கும், அந்தந்த பல்கலைக் கழகங்களில் உள்ள ஆட்சி மன்றக் குழுவிலும் ஆளுமை மன்றத்திலும் பணியாளர்களுக்கு பிரதிநிதித்துவம் தரப்பட வேண்டும்.

தணிக்கைச் சான்றிதழ் வழங்குவதற்கு தடையாக உள்ள அரசு கடிதத்தை திரும்பப் பெறப்பட வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தப்பட உள்ளன.

Newsletter

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...