பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூன் 23ம் அன்று பணிகளைப் புறக்கணிக்க பாரதியார் பல்கலைக் கழக அலுவலர் சங்கம் முடிவு

தமிழ்நாடு அனைத்து பல்கலைக் கழக அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பின் நீண்ட கால கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்தி தமிகத்தில் உள்ள அனைத்துப் பல்கலைக் கழக அலுவலர் சங்கங்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கூட்டமைப்பின் போராட்டத்தில் பாரதியார் பல்கலைக் கழக அலுவலர் சங்கம் கடந்த ஜூன் 21ம் தேதியன்று கருப்பு பட்டை அணிந்து முழுக்கப் போராட்டம் நடத்தியது. மேலும், ஜூன் 23ம் தேதியன்று பாரதியார் பல்கலைக் கழக நிரந்தர பணியாளர்கள், தொகுப்பூதியம் மற்றும் தினக் கூலிப் பணியாளர்கள் அனைவரும் ஒட்டுமொத்த விடுப்பு எடுத்து பணிகளைப் புறக்கணித்து அனைவரும் ஒட்மொத்த விடுப்பு எடுத்து பணிகளைப் புறக்கணித்து போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த போராட்டத்தின் போது, தமிழக பல்கலைக் கழகங்களில் பணியாற்றுகின்ற அலுவலர்களின் பிரச்சனைகளை கலைவதற்கு எங்களின் குறைகளை எடுத்துச் சொல்வதற்கும், அந்தந்த பல்கலைக் கழகங்களில் உள்ள ஆட்சி மன்றக் குழுவிலும் ஆளுமை மன்றத்திலும் பணியாளர்களுக்கு பிரதிநிதித்துவம் தரப்பட வேண்டும்.

தணிக்கைச் சான்றிதழ் வழங்குவதற்கு தடையாக உள்ள அரசு கடிதத்தை திரும்பப் பெறப்பட வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தப்பட உள்ளன.

Newsletter

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...