உதகையில் கன மழை - மக்கள் மகிழ்ச்சி

உதகைக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கடும் வெயில் நிலவி வந்ததால் குடியிருப்பு பகுதிகள் மட்டுமின்றி வனப்பகுதிகளிலும் கடும் வறட்சி நிலை ஏற்பட்டது.

விவசாயத்திற்கான நீரில் தட்டுப்பாடு ஏற்பட்டு பெரும்பாலான பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த தேயிலை செடிகள் கருகின. மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

இந்நிலையில், தற்போது பருவமழை தொடக்கத்தின் காரணமாக அவ்வப்போது நீலகிரி, உதகை, கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் இரவு, பகல் என மழை பெய்து வருகிறது.

உதகைக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று பகலில் பெய்யத்துவங்கிய மழை இரண்டு மணி நேரத்தினையும் கடந்து கன மழையாக பெய்து வருகிறது. உதகை உள்ளிட்ட பகுதிகளில் பெய்து வரும் இந்த மழையின் காரணமாக வனங்களில் பசுமை திரும்பும் என அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Newsletter

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...

கோவை-அவிநாசி சாலையில் புதிய போக்குவரத்து சிக்னல்கள்: இன்று சோதனை ஓட்டம் தொடக்கம்

கோவை-அவிநாசி சாலையில் ESSO Bank மற்றும் Pioneer Mill சந்திப்புகளில் அமைக்கப்பட்ட புதிய தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள்...

கோவையில் மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 4782 வழக்குகளுக்கு தீர்வு, ரூ.1.11 கோடி இழப்பீடு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4782 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் உயிரிழந்த இரு கு...

கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-இல் அறிவிப்பு

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-ஆம் தேதி புதன்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில...