அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காது மாநகராட்சியை கண்டித்து பொது மக்கள் காத்திருப்பு போராட்டம்.

கோவை, ஒண்டிப்புதூரை அடுத்த சிவலிங்கபுரம் 59வது வட்டம் சக்தி நகரில் சுமார் 1,500 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். 



இந்த பகுதியில் சாலை வசதி, தெருவிளக்கு வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மாநகராட்சி நிர்வாகம் செய்து தரவில்லை. ஸ்மார்ட் சிட்டியான கோவையில் அடிப்படை வசதிகளை கூட செய்யாமல் இருக்கும் மாநகராட்சியை கண்டித்து சிவலிங்கபுரம் பகுதி மக்கள் இன்று காலை முதல் சக்தி நகரில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர்.



தெருக்களில் கருப்பு கொடியோடு நடைபெறும் இந்த போராட்டத்தில் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டனர். மாநகராட்சி அதிகாரிகள் வந்து அடிப்படை வசதிகள் செய்து தருவதாய் உத்திரவாதம் அளிக்கும் வரையில் இந்த காத்திருப்பு போராட்டம் தொடரும் என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...