ஜிஎஸ்டி வரி குறித்து ஜூன்-30 அன்று விழிப்புணர்வு பேரணி

சரக்குகள் மற்றும் சேவை வரிகள் வரும் ஜூலை 1ம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக பொதுமக்கள், வணிகர்கள், பட்டயக் கணக்காளர்கள், வழக்குரைஞர்கள், விற்பனை வரி ஆலோசகர்கள் மற்றும் கணக்காளர்கள் ஆகியோர்களுக்கிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட உள்ளது.

கோவை கோட்ட வணிகவரித்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் சார்பில் ஜூன் 30ம் தேதியன்று நடைபெறவுள்ள இந்த ஜிஎஸ்டி விழிப்புணர்வு பேரணி வணகவரித்துறை வளாகம் அமைந்துள்ள டாக்டர் பாலசுந்தரம் சாலையில் துவங்கி காந்திபுரம், கிராஸ்கட் சாலை, டாக்டர் நஞ்சப்பா சாலை மற்றும் அவினாசி சாலை வழியாக வணிகவிரித்துறை வளாகம் வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த வரலாற்று சிறப்புமிக்க பேரணியில் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டு பேரணியை சிறப்பிக்க உள்ளனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...