கண்களை பாதுகாக்க, பரிசோதிக்க வீடுதேடி வரும் ஆப்டிக் மொபலை்வேன் கோவையில் அறிமுகம்

கோயம்புத்தாரில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவமிக்க, ஒருலட்சம் வாடிக்கயைாளர்களகை் கொண்டுள்ள ஆப்டிக் பிளானட், கண்ணாடி உலகில் புதிய, தனித்துவமிக்க ஆப்டிக் மொபலை் வேன் ஒன்றை இந்தியாவிலயே முதல் முறையாக ஒரு புதுமையான முறையை அறிமுகம் செய்துள்ளது. ஆப்டிக் பிளானட் ஆன்வீல் என்ற இந்த வேனில் கண்ணாடி ஷோரூமில் உள்ள அதே சூழ்நிலையுடன், இலவச கண் பரிசோதனையும் மேற்கொள்ளப்படுகிறது.

இது குறித்து, ஆப்டிக் பிளானட் உரிமையாளர்கள் ராஜ்மோகன் மற்றும் பிரியா கூறுகையில், வீடு தேடிவரும் இந்த மொபைல் ஆப்டிக் பிளானட் ஷோரூமில் இலவச கண் பரிசோதனையுடன், 1500க்கும் மேற்பட்ட மாடல்களில் கண்ணாடிகளை தேர்வு செய்யலாம். இந்த மொபைல் வேன் முக்கியத்துவமாக எவ்வித கூடுதல் கட்டணமும் இல்லாமல், வாடிக்கையாளர்களின் இடத்திற்கே வந்து பரிசோதனை செய்கிறோம். கண்ணாடிகளையும் வழங்குகிறோம்.



இந்த மொபைல்வேனில் அனதை்து நவீன கருவிகள், அதிக இடவசதியுடன், ஏர்கண்டிஷன் வசதியுடன் இடம் பெற்றுள்ளது. எங்கு வேண்டுமானாலும் வந்து சிகிச்சைதரவும் இயலும். இந்த வேனில் உள்ள கண் நிபுணர்கள், கண் தொடர்பான நோய்களான கண்புரை, கண்விழிபடலம், கண் பார்வை போன்றவைகளை பரிசோதனை செய்து ஆலோசனைகள் வழங்குவர். போக்குவரத்து நெரிசலில் வாடிக்கயைாளர்கள் சிக்கித்தவிக்க வேண்டியதில்லை. நீண்டதுாரம் பயணிக்க வேண்டிய அவசியமும் இல்லை. இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

குடும்பத்தினர், குடியிருப்போர் நலசங்க உறுப்பினர்கள், அடுக்குமாடி வீடுகளில் குடியிருப்போர், காலனி வாசிகள் மற்றும் கோயம்புத்துார், அதை சுற்றிலும் குடியிருப்போர் ஒரு இடத்தில் கூடி இந்த பரிசோதனையை மேற்கொள்ள முன்பதிவு செய்து கொள்ளலாம். முன்பதிவு செய்ய 9600912345 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இந்த மெபைல் வேனில் சன்கிளாஸ்கள், குழந்தைகளுக்கான கலெக்‌ஷன்கள், அனைத்து நிறுவனங்களின் கான்டாக்ட் லென்ஸ்கள் உள்ளன.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...