கோவையில் சமூக ஆர்வலர் பிரபாகரன் கைது

கோவை மாவட்டத்தில் சமூக ஆர்வலராக செயல்பட்டு வரும் பிரபாகரன் இன்று பான்பராக், ஹான்ஸ், குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் தடையை மீறி விற்பனை செய்யப்படுவதை மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்காக அந்த பொருள்களை கடையினில் வாங்கிக் கொண்டு மனு கொடுக்க வந்திருந்தார்.

அப்போது, அந்த போதைப் பொருட்களை விற்பனை செய்வதற்காக கொண்டு வந்ததாகவும், தடை செய்யப்பட்ட போதை வஸ்துக்களை வைத்திருந்ததாகவும் கூறி அங்கிருந்த காவல்துறையினர் பிரபாகரனை கைது செய்தனர்.

இதனைத்தொடர்ந்து, காவல்நிலையத்திற்கு அவரை அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், பின் அவரை விடுதலை செய்தனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...