தூய்மை பாரத இயக்க ஒருங்கிணைப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு



கோவை மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் உள்ள மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பணிக்கு கோவை மாவட்டத்தைச் சேர்ந்த 39 வயதிற்கு உட்பட்ட பி.எஸ்.டபிள்யு மற்றும் எம்.எஸ்.டபிள்யு பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.

இதற்கு ஏதேனும் ஒரு தொண்டு நிறுவனத்தில் குறைந்தது 3 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மதிப்பூதியம் ரூ.12 ஆயிரம் மற்றும் பயணப்படி வழங்கப்படும்.

விண்ணப்பதாரர்கள் சுயவிபரங்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் கல்வி சான்று மற்றும் இருப்பிட சான்று நகல்களை வரும் ஜூலை 17ம் தேதி பிற்பகல் 5.30 மணிக்குள் திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, கோவை என்ற முகவரியில் கிடைக்கும்படி அனுப்ப வேண்டும்.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...