தூய்மை பாரத இயக்க ஒருங்கிணைப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு



கோவை மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் உள்ள மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பணிக்கு கோவை மாவட்டத்தைச் சேர்ந்த 39 வயதிற்கு உட்பட்ட பி.எஸ்.டபிள்யு மற்றும் எம்.எஸ்.டபிள்யு பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.

இதற்கு ஏதேனும் ஒரு தொண்டு நிறுவனத்தில் குறைந்தது 3 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மதிப்பூதியம் ரூ.12 ஆயிரம் மற்றும் பயணப்படி வழங்கப்படும்.

விண்ணப்பதாரர்கள் சுயவிபரங்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் கல்வி சான்று மற்றும் இருப்பிட சான்று நகல்களை வரும் ஜூலை 17ம் தேதி பிற்பகல் 5.30 மணிக்குள் திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, கோவை என்ற முகவரியில் கிடைக்கும்படி அனுப்ப வேண்டும்.

Newsletter

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...