கோவை கிருஷ்ணராஜபுரம் (பெங்களூரு) சிறப்பு ரயில்களில் முன்பதிவு திட்டம் துவக்கம்

பல்வேறு தரப்பு பயணிகளின் கோரிக்கையை ஏற்று கோவை கிருஷ்ணராஜபுரம் (பெங்களூரு) தடத்தில் வாராந்திர இரவு நேர சிறப்பு ரயில்கள் ஜூலை 17-ம் தேதி முதல் இயக்க முடிவு செய்யப்பட்டு திட்டம் அமல்படுத்தப்படுள்ளது. அதன் விபரம் கீழ்க்கண்டவாறு:

ரயில் எண் - 06060/06059 கோவை- கிருஷ்ணராஜபுரம் சிறப்புக் கட்டணம் சிறப்பு ரயில்

இதில், இரு குளிரூட்டப்பட்ட பெட்டிகளும், ஸ்லீப்பர் வசதியுடன் 12 பெட்டிகளும், பொதுப் பிரிவில் 2 மற்றும் பொரட்கள் எடுத்துச் செல்ல 2 பெட்டிகளும் அமைக்கப்பட்டுள்ளன.

நிறுத்தம் - திருப்பூர், ஈரோடு, சேலம் மற்றும் திருப்பத்தூர்

கோவை- கிருஷ்ணராஜபுரம் சிறப்புக் கட்டணம் சிறப்பு ரயில் இயக்கப்படும் நாட்கள்

கோவையில் இருந்து செவ்வாயன்று புறப்பட்டு மறுநாள் சென்றடையும் (18.7.17) to 26.9.17

தற்போது மேற்கண்ட ரயில்களின் முன்பதிவு மிகவும் குறைவாக உள்ளது. எனவே, பயணிகள் மேற்கண்ட ரயில்களில் முன்பதிவு செய்து பயணம் செய்ய முன்வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். போதிய வரவேற்பு இல்லாத பட்சத்தில், மேற்கண்ட ரயில்களை ரத்து செய்வதை தவிர ரயில்வே நிர்வாகத்திற்கு வேறு வழி இருக்காது என்பது இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...