கோவை கிருஷ்ணராஜபுரம் (பெங்களூரு) சிறப்பு ரயில்களில் முன்பதிவு திட்டம் துவக்கம்

பல்வேறு தரப்பு பயணிகளின் கோரிக்கையை ஏற்று கோவை கிருஷ்ணராஜபுரம் (பெங்களூரு) தடத்தில் வாராந்திர இரவு நேர சிறப்பு ரயில்கள் ஜூலை 17-ம் தேதி முதல் இயக்க முடிவு செய்யப்பட்டு திட்டம் அமல்படுத்தப்படுள்ளது. அதன் விபரம் கீழ்க்கண்டவாறு:

ரயில் எண் - 06060/06059 கோவை- கிருஷ்ணராஜபுரம் சிறப்புக் கட்டணம் சிறப்பு ரயில்

இதில், இரு குளிரூட்டப்பட்ட பெட்டிகளும், ஸ்லீப்பர் வசதியுடன் 12 பெட்டிகளும், பொதுப் பிரிவில் 2 மற்றும் பொரட்கள் எடுத்துச் செல்ல 2 பெட்டிகளும் அமைக்கப்பட்டுள்ளன.

நிறுத்தம் - திருப்பூர், ஈரோடு, சேலம் மற்றும் திருப்பத்தூர்

கோவை- கிருஷ்ணராஜபுரம் சிறப்புக் கட்டணம் சிறப்பு ரயில் இயக்கப்படும் நாட்கள்

கோவையில் இருந்து செவ்வாயன்று புறப்பட்டு மறுநாள் சென்றடையும் (18.7.17) to 26.9.17

தற்போது மேற்கண்ட ரயில்களின் முன்பதிவு மிகவும் குறைவாக உள்ளது. எனவே, பயணிகள் மேற்கண்ட ரயில்களில் முன்பதிவு செய்து பயணம் செய்ய முன்வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். போதிய வரவேற்பு இல்லாத பட்சத்தில், மேற்கண்ட ரயில்களை ரத்து செய்வதை தவிர ரயில்வே நிர்வாகத்திற்கு வேறு வழி இருக்காது என்பது இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

Newsletter

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...