இந்திய மருத்துவ கவுன்சில் நடத்திய தேர்வில் தோல்வி அடைந்தவரிடம் விசாரணை


கோவைபுதூர் அடுத்த குளத்துப்பாளையம் பகுதியில் கிளீனிக் நடத்தி வந்தவர் அருள். இவர் கடந்த 2009-ம் ஆண்டு முதல் இப்பகுதியில் கிளீனிக் நடத்தி வந்து நிலையில் அவர் மீது சுகாதாரத் துறை அலுவலகத்தில் பல்வேறு புகார்கள் வந்தன. அதனைத்தொடர்ந்து, இன்று சுகாதாரத் துறை இணை இயக்குனர் கண்ணன் தலைமையில் அருளின் கிளீனிக்கில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, விசாரணை நடைபெற்றது.



இந்த விசாரணையில் இவர் ரஷ்யாவில் மருத்துவர் படிப்பு படித்துள்ளதும் இந்திய மருத்துவ கவுன்சில் சார்பில் நடத்தப்படும் வெளிநாடு மருத்துவ மாணவர்களுக்கான பட்டதாரி தேர்வில் தோல்வி அடைந்ததும் தெரியவந்தது. தற்போது, சுகாதாரத்துறை அதிகாரிகள் தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...