இந்திய மருத்துவ கவுன்சில் நடத்திய தேர்வில் தோல்வி அடைந்தவரிடம் விசாரணை


கோவைபுதூர் அடுத்த குளத்துப்பாளையம் பகுதியில் கிளீனிக் நடத்தி வந்தவர் அருள். இவர் கடந்த 2009-ம் ஆண்டு முதல் இப்பகுதியில் கிளீனிக் நடத்தி வந்து நிலையில் அவர் மீது சுகாதாரத் துறை அலுவலகத்தில் பல்வேறு புகார்கள் வந்தன. அதனைத்தொடர்ந்து, இன்று சுகாதாரத் துறை இணை இயக்குனர் கண்ணன் தலைமையில் அருளின் கிளீனிக்கில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, விசாரணை நடைபெற்றது.



இந்த விசாரணையில் இவர் ரஷ்யாவில் மருத்துவர் படிப்பு படித்துள்ளதும் இந்திய மருத்துவ கவுன்சில் சார்பில் நடத்தப்படும் வெளிநாடு மருத்துவ மாணவர்களுக்கான பட்டதாரி தேர்வில் தோல்வி அடைந்ததும் தெரியவந்தது. தற்போது, சுகாதாரத்துறை அதிகாரிகள் தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...