மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து கிராமசபைக் கூட்டம்

கோவை மாவட்டத்தில் உள்ள சர்க்கார் சமாக்குளம் ஊராட்சி ஒன்றியதிற்க்குட்பட்ட கணுவாக்கரை, ஏ.எஸ் குளம் மற்றும் அன்னூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கணுவாக்கரை, ஏ.மேடுப்பாளையம், வடக்கலூர், கரியம்பாளையம், பொள்ளாச்சி(வடக்கு) ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மண்ணூர், ஆனைமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அர்த்தநாரிபாளையம், பொள்ளாச்சி(வடக்கு) ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ராசிசெடிபாளையம், நல்லூத்துக்குளி, திம்மங்குத்து, கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட முள்ளுப்பாடி, கோவில்பாளையம், பெரியகளந்தை, சூலூர்  ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கலக்கல், சுல்தான்பேட்டை  ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மலைபாளையம், பாப்பம்பட்டி ஆகிய ஊராட்சிகளில் 2015-16 மற்றும் 2016-17 ஆம் ஆண்டிற்கான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து 01.08.2017 முதல் 01.08.2017 வரை சமூக தணிக்கை மேற்கொள்ள பார்வை 1ல் காணும் ஊரக வளர்ச்சி சமூக தணிக்கை இயக்குநர், சென்னை அவர்களின் கடிதத்தில் தெரிவிக்கபட்டுள்ளது.

மேற்படி சமூகத் தணிக்கை தொடர்பான அறிவுரைகள் குறித்த தகவல் வழங்க சிறப்பு கிராமசபைக் கூட்டம் 01.08.2017 ஆண்டு காலை 11:00 மணியளவில் நடைபெறவுள்ளது. இதில் பொதுமக்கள் தவறாமல் கலந்து கொள்ளவேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...