மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து கிராமசபைக் கூட்டம்

கோவை மாவட்டத்தில் உள்ள சர்க்கார் சமாக்குளம் ஊராட்சி ஒன்றியதிற்க்குட்பட்ட கணுவாக்கரை, ஏ.எஸ் குளம் மற்றும் அன்னூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கணுவாக்கரை, ஏ.மேடுப்பாளையம், வடக்கலூர், கரியம்பாளையம், பொள்ளாச்சி(வடக்கு) ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மண்ணூர், ஆனைமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அர்த்தநாரிபாளையம், பொள்ளாச்சி(வடக்கு) ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ராசிசெடிபாளையம், நல்லூத்துக்குளி, திம்மங்குத்து, கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட முள்ளுப்பாடி, கோவில்பாளையம், பெரியகளந்தை, சூலூர்  ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கலக்கல், சுல்தான்பேட்டை  ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மலைபாளையம், பாப்பம்பட்டி ஆகிய ஊராட்சிகளில் 2015-16 மற்றும் 2016-17 ஆம் ஆண்டிற்கான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து 01.08.2017 முதல் 01.08.2017 வரை சமூக தணிக்கை மேற்கொள்ள பார்வை 1ல் காணும் ஊரக வளர்ச்சி சமூக தணிக்கை இயக்குநர், சென்னை அவர்களின் கடிதத்தில் தெரிவிக்கபட்டுள்ளது.

மேற்படி சமூகத் தணிக்கை தொடர்பான அறிவுரைகள் குறித்த தகவல் வழங்க சிறப்பு கிராமசபைக் கூட்டம் 01.08.2017 ஆண்டு காலை 11:00 மணியளவில் நடைபெறவுள்ளது. இதில் பொதுமக்கள் தவறாமல் கலந்து கொள்ளவேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...