கோவையில் தொழில் போட்டி காரணமாக வடமாநிலத்தைச் சேர்ந்த இருவர் மோதல்

கோவையில் தற்போது வட மாநிலத்தை சேர்ந்த பலர் இங்கு பணி புரிந்து வருகின்றனர். குறைவான சம்பளம், தங்குமிடம், உணவு என அனைத்தும் வழங்கி இவர்களை தனியார் நிறுவனங்கள் பணி அமர்த்திகின்றனர். இவர்கள் வேலை செய்து தருவதால் கோவை மற்றும் அதன் சுற்றுபுற பகுதிகளில் உள்ள தனியார் நிறுவனங்கள் அதிக அளவில் ஆட்களை பணி அமர்த்துகின்றனர். இவ்வாறு நிறுவனங்களுக்கு ஆட்கள் சப்ளை செய்ய புரோக்கர்கள் அதிக அளவில் பெருகிவிட்டனர். கோவை சூலூர் அடுத்த அக்கநாய்க்கன்பட்டி பகுதிகளுக்கு ஆட்களை சப்ளை செய்யும் வேலையை வடமாநிலத்தவரான மனோ ரஞ்சன் திவாரி என்பவரும் ரஞ்சன் திவாரி என்பவரும் செய்து வந்ததாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் இருவர்க்கும் தொழில் போட்டி காரணமாக மோதல் ஏற்பட்டு மனோ ரஞ்சன் திவாரியை ரஞ்சன் திவாரி தாக்கியதில் பலத்த காயம் ஏற்பட்டதாக கூறி மனோ ரஞ்சன் தனியார் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் தொடர்பாக சூலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...