கோவையில் தொழில் போட்டி காரணமாக வடமாநிலத்தைச் சேர்ந்த இருவர் மோதல்

கோவையில் தற்போது வட மாநிலத்தை சேர்ந்த பலர் இங்கு பணி புரிந்து வருகின்றனர். குறைவான சம்பளம், தங்குமிடம், உணவு என அனைத்தும் வழங்கி இவர்களை தனியார் நிறுவனங்கள் பணி அமர்த்திகின்றனர். இவர்கள் வேலை செய்து தருவதால் கோவை மற்றும் அதன் சுற்றுபுற பகுதிகளில் உள்ள தனியார் நிறுவனங்கள் அதிக அளவில் ஆட்களை பணி அமர்த்துகின்றனர். இவ்வாறு நிறுவனங்களுக்கு ஆட்கள் சப்ளை செய்ய புரோக்கர்கள் அதிக அளவில் பெருகிவிட்டனர். கோவை சூலூர் அடுத்த அக்கநாய்க்கன்பட்டி பகுதிகளுக்கு ஆட்களை சப்ளை செய்யும் வேலையை வடமாநிலத்தவரான மனோ ரஞ்சன் திவாரி என்பவரும் ரஞ்சன் திவாரி என்பவரும் செய்து வந்ததாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் இருவர்க்கும் தொழில் போட்டி காரணமாக மோதல் ஏற்பட்டு மனோ ரஞ்சன் திவாரியை ரஞ்சன் திவாரி தாக்கியதில் பலத்த காயம் ஏற்பட்டதாக கூறி மனோ ரஞ்சன் தனியார் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் தொடர்பாக சூலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...