ஷார்ஜாவிலிருந்து விமானம் மூலம் கடத்தி வரப்பட்ட தங்கத்தை கோவையில் சுங்க வரி துறையினர் பறிமுதல்

சார்ஜாவில் இருந்து கோவை வந்த ஏர் அரேபியா விமானத்தில், இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையைச் சேர்ந்த சாதிக் அலி என்பவர் 2 கிலோ 600 கிராம் தங்கத்தை கார்பன் ஷீட் மற்றும் இழுவை பையில் மறைத்து கொண்டு வரப்பட்டது தெரியவந்தது. இன்று காலை ஷார்ஜாவிலிருந்து கோவைக்கு வந்த G9 விமானம் மூலம் சாதிக் அலி என்பவர் கோவையை வந்தடைந்தார். சுங்கம் மற்றும் கலால் வரிதுறையினர் சோதனை செய்தபோது இருந்து 2 கிலோ 600 கிராம் தங்கத்தை கார்பன் ஷீட் மற்றும் இழுவை பையில் மறைத்து கொண்டு வரப்பட்டது தெரியவந்தது. இதனை தொடர்ந்து கடத்தி கொண்டு வரபட்ட தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க வரி துறையினர் சாதிக் அலியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...