சடங்கு, சம்பிரதாயங்களை இழிவுபடுத்துவதைக் கண்டித்து முதலமைச்சருக்கு ஸ்ரீ ஹரி ஓம் இந்துசேவா சங்கம் மனு

சடங்கு, சம்பிரதாயங்களை இழிவுபடுத்துவதைக் கண்டித்து தமிழக முதலமைச்சருக்கு ஸ்ரீ ஹரி ஓம் இந்துசேவா சங்கம் மனு அளித்துள்ளது. இதுகுறித்து அம்மனுவில் கூறியிருப்பதாவது:-



விஸ்வகர்மா சமுதாய சங்கத்தின் சார்பாக நல்லிணக்கம் மேம்படுத்துதல், கல்வி ஊக்குவித்தல் போன்ற நற்பணிகளை செய்து வருகிறோம். சமீபத்தில் எங்கள் சமுதாயத்தையும் பல்லாயிரம் ஆண்டுகளாக நாங்கள் கடைபிடித்து வரும் ஆவணி அவிட்டமான பூணூல் பண்டிகையையும் அவமதிக்கும் நோக்கத்துடன் பெரியார் திராவிடர் கட்சியைச் சேர்ந்த நபர்கள் நாடு முழுவதும் பன்றிக்கு பூணூல் அணிவிக்கும் போராட்டம் நடத்த அறிவித்துள்ளனர்.

இவ்வாறு சடங்கு, சம்பிரதாயங்களை இழிவுபடுத்துவோர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்' இவ்வாறு அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...