பொதுக் கட்டிடங்கள் உரிமம் பெற விண்ணப்பங்கள் வரவேற்பு

தமிழ்நாடு பொதுக்கட்டிடங்கள் உரிமச் சட்ட விதிகளின் படி பொதுக்கட்டிடங்களின் உரிமையாளர்கள் அல்லது குத்தகைதாரர்கள், உரிமதாரர், மேலாளர், அறங்காவலர், முதல்வர், செயலாளர் என அக்கட்டிடத்திற்குப் பொறுப்புள்ள நபர்கள், பொது கட்டிட உரிமம் வழங்கக் கோரி தொடர்புடைய வட்டாட்சியருக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

இத்தகைய பொதுக் கட்டிடங்களுக்கு அவற்றின் உறுதித் தன்மை மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் ஆய்வு செய்யப்பட்டு பொதுக்கட்டிட உரிமங்கள் வழங்கப்படுகின்றன.

கோவை மாவட்டத்திற்குள் செயல்பட்டு வரும் பொதுக்கட்டிடங்களுக்கு இதுவரை உரிமம் பெறாதவர்கள் உரிமம் பெற்ற கட்டிட பொறியாளரின் சான்று, தீயனைப்புத் துறையின் தடையின்மைச் சான்று மற்றும் சுகாதாரச் சான்று ஆகியவற்றுடன் தொடர்புடைய வட்டாட்சியருக்கு உரிய கட்டணத்தைச் சேலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும், உடனடியாக உரிமம் பெற்று அதன் பின்னரே அதனைப் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். ஏற்கனவே, பொதுக்கட்டிட உரிமம் பெற்றுள்ள நபர்கள் உரிய காலக்கெடுவிற்குள் அதனைப் புதுப்பித்து நடப்பில் வைத்திருக்க வேண்டும் என கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...