தமிழக துணை முதலமைச்சராக பதவியேற்கும் ஓ.பன்னீர் செல்வத்திற்கு சிஐஐ வாழ்த்து

தமிழக துணை முதலமைச்சராக பதவியேற்கும் ஓ.பன்னீர் செல்வத்திற்கு கோவை சிஐஐ இந்திய தொழில்துறை கூட்டமைப்பின் சார்பில் பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, சிஐஐ கோவை மண்டலத்தின் தலைவர் எஸ்.நாராயணன் தெரிவித்துள்ளதாவது:-

தமிழக அமைச்சரவைக்கு புதிய அமைச்சர்கள் பதவியேற்றுள்ளது மேலும் வளர்ச்சியை உறுதி செய்யும். தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சமூக, பொருளாதார முன்முயற்சியினை மேம்படுத்தி வருகிறார். தற்போது, ஒன்றை அணியாக அதிமுக இணைந்துள்ள சூழலில் பன்னீர் செல்வத்திற்கு நிதித்துறை பொருப்பும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால், தொழில் நிறுவனங்களின் மீது தனி கவனம் கொள்ளப்படும். 

புதிய முதலீடுகளை ஈர்ப்பது, கல்வி, திறன் மேம்பாடு, தொழில் முயற்சி, மாவட்ட வளர்ச்சி மற்றும் எம்எஸ்எம்இ-கள் ஆகியவற்றின் மீது கவனம் செலுத்துவதன் மூலம் தமிழகம் வளர்ச்சியடையும்.

தற்போது, மாநில அரசுடன் சிஐஐ நெருக்கமான உறவினை ஏற்படுத்தி பணியாற்றும்" என்றார்.

Newsletter

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...