ஸ்ரீ ராம்ராஜ்ஜிய அறக்கட்டளை சார்பில் ஆனைகட்டி பழங்குடி மக்களுடன் விநாயகர் சதுர்த்தி அனுசரிப்பு

ஆனைகட்டியில் செயல்பட்டு வரும் பேராசிரியர் பிஆர்ஆர் பயிற்சி மையத்தில் ஸ்ரீ ராம்ராஜ்ஜிய அறக்கட்டளையின் சார்பில் விநாகர் சதுர்த்தி திருவிழா கொண்டாடப்பட்டது. 

இந்நிகழ்வின் ஒரு பகுதியாக பழங்குடியின மக்களுக்கு போர்வைகள், கல்விக்கான பொருட்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டது. இதில், சின்னா ஜம்புகண்டி, கந்தண்டி, கூட்டுபுலி, பஞ்சப்பள்ளி, கொண்டனூர், தூவைப்பதி, தெக்கலூர், பெரியஜாம்புகண்டி, கண்டி உள்ளிட்ட 400-க்கும் மேற்பட்ட கிராமவாசிகள் பங்கேற்று பயனடைந்தனர்.

முன்னதாக, எஸ்என்ஆர் சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக இயக்குநர் விஜயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், டவுன் அரிமா சங்க தலைவர் ராம்பிரகாஷ் கௌரவ விருந்தினராக கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...