ஸ்ரீ ராம்ராஜ்ஜிய அறக்கட்டளை சார்பில் ஆனைகட்டி பழங்குடி மக்களுடன் விநாயகர் சதுர்த்தி அனுசரிப்பு

ஆனைகட்டியில் செயல்பட்டு வரும் பேராசிரியர் பிஆர்ஆர் பயிற்சி மையத்தில் ஸ்ரீ ராம்ராஜ்ஜிய அறக்கட்டளையின் சார்பில் விநாகர் சதுர்த்தி திருவிழா கொண்டாடப்பட்டது. 

இந்நிகழ்வின் ஒரு பகுதியாக பழங்குடியின மக்களுக்கு போர்வைகள், கல்விக்கான பொருட்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டது. இதில், சின்னா ஜம்புகண்டி, கந்தண்டி, கூட்டுபுலி, பஞ்சப்பள்ளி, கொண்டனூர், தூவைப்பதி, தெக்கலூர், பெரியஜாம்புகண்டி, கண்டி உள்ளிட்ட 400-க்கும் மேற்பட்ட கிராமவாசிகள் பங்கேற்று பயனடைந்தனர்.

முன்னதாக, எஸ்என்ஆர் சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக இயக்குநர் விஜயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், டவுன் அரிமா சங்க தலைவர் ராம்பிரகாஷ் கௌரவ விருந்தினராக கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...