ஓவர்சீஸ் மேன்பவர் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் காலிப் பணியிடங்களுக்கானத் தேர்வு

காலிப் பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு குறித்து ஓவர்சீஸ் மேன்பவர் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதில், "ஓவர்சீஸ் மேன்பவர் கார்ப்பரேஷன் லிமிடேட்" நிறுவனத்தில் காலிப் பணியிடங்களுக்கானத் தேர்வு வரும் 9-ம் தேதி, வேலைவாய்ப்பு அலுவலக வளாகம், சென்னை - 32 என்ற முகவரியில் நடக்க இருக்கிறது. 

நாளிதழ்கள், வார பத்திரிக்கைகள் மற்றும் தொலைக்காட்சி உள்ளிட்ட ஊடகங்கள் வழியாக, காலிப் பணியிடங்களுக்கானத் தேர்வு குறித்து அறியும் நபர்கள், தங்களது சுயவிவரங்களை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உடனடியாக அனுப்ப வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...