தமிழ்நாடு மின்சார வாரியத்தின் புதிய திட்டத்திற்கு இந்தியன் சேம்பர் ஆப் காமர்ஸ் இன்டஸ்ட்ரி வரவேற்பு

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் புதிய திட்டமான "இன்ட்ரா ஸ்டேட் டிரேன்ஸ்மிஷன் டேரிஃப்"-யிற்கு இந்தியன் சேம்பர் ஆப் காமர்ஸ் இன்டஸ்ட்ரியின் கோவை சேப்டர் வரவேற்பளித்துள்ளது.

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் புதிய திட்டத்தின் விபரங்கள்"-

1. அனைத்து விதமான மின்சார உபயோகிப்பு பயனாளர்களுக்கும் எவ்வித கூடுதல் கட்டணமும் இல்லை.

2. உயர் பதனிடுதல் (எச் டி) தொழில் நிறுவனங்களுக்கு மூன்றாம் நபர் மின்சாரம் வாங்குவதற்காக கிராஸ் சப்ஸிடி சர்க்கஸ் (சிஎஸ்எஸ்) குறைக்கப்பட்டுள்ளது. இது தொழில் நிறுவனங்களுக்கு நன்மை பயக்கும்.

3. டிரான்ஸ்பார்மரில் ஹார்மோனிக்கல் கன்ட்ரோலுக்கான கட்டணத்தில் குறைவு.

4. சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு 7.45 கிலோ வாட் மின்சார சக்தியில் இருந்து தற்போது 12 கிலோ வாட்டாக உயர்த்தப்பட்டுள்ளது.

5. தொழில்நிறுவனங்கள் பீக் ஹவர் சார்ஜஸ் கட்டனத்தை குறைக்க வேண்டும் என வலியுறுத்தி வந்த நிலையில் தற்போது டிஎன்இஆர்சி திட்டத்தில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. இது சற்று பின்னடைவாகவே கருதப்படுகிறது.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...