கோவையில் ஒரே நாளில் 383.20 விழுக்காடு மழை பதிவு

தமிழகத்தில் படிப்படியாக மழையின் அளவு அதிகரித்து வரும் நிலையில், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த இரு நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், விவசாயிகள், பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சூலூர், வால்பாறை உள்ளிட்ட கோவை மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ஒரே நாளில் 383.20 விழுக்காடு மழை பதிவாகியுள்ளது.

கோவை மழை அளவு விபரம்:-

1. சின்னகல்லார் - 7.0 மி.மி

2. சின்கோனா - 30.0 மி.மி

3. வால்பாறை - 66.0 மி.மி

4. வால்பாறை தாலுகா அலுவலகம் - 68.0 மி.மி

5. பொள்ளாச்சி - 15.0 மி.மி

6. மேட்டுப்பாளையம் - 6.40 மி.மி

7. கோவை தெற்கு - 49.0 மி.மி

8. சூலூர் - 88.0 மி.மி

9. பீளமேடு, விமான நிலையம் - 22.60 மி.மி

10. வேளாண் பல்கலைக் கழகம் - 19.20 மி.மி

11. அன்னூர் - 4.00 மி.மி

12. பெரியநாயக்கன்பாளையம் - 8.0 மி.மி

மொத்த மழையின் அளவு - 383.20 மி.மி

சராசரி மழையின் அளவு - 31.93 மி.மி

அணைகளின் நீர்மட்டம் விபரம் (செப்டம்பர் 5):-

சிறுவானி அணை:-

மொத்த கொள்ளளவு - 50 அடி

நீர் இருப்பு - 35.26 அடி

பில்லூர் அணை:-

மொத்த கொள்ளளவு - 100 அடி

நீர் இருப்பு - 87.25 அடி

ஆழியார் அணை:-

மொத்த கொள்ளளவு - 120 அடி

நீர் இருப்பு - 77.50 அடி

Newsletter

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...