தென் மாவட்டத்திற்கு ரயில்கள் இயக்கப்படாததை கண்டித்து அனைத்து கட்சிகள் சார்பில் போராட்டம்



கோவை மாவட்டம் போத்தனூர் - பொள்ளாச்சி இடையேயான அகல ரயில்பாதை பணிகள் முடிந்து நான்கு மாதங்களாகியும், நாள்தோறும்  ஒரு பயணிகள் ரயில் மட்டுமே இவ்வழியாக இயக்கப்படுகிறது.

இந்நிலையில், பொள்ளாச்சி, திண்டுக்கல் வழியாக தென் மாவட்டங்களுக்கு பயணிகள் ரயில் இயக்க வலியுறுத்தியும், தமிழ்நாட்டை வஞ்சிக்கின்ற மத்திய அரசை கண்டித்தும் தி.மு.க., ம.தி.மு.க., சி.பி.எம்., சி.பி.ஐ., மற்றும் விடுதலை சிறுத்தைகள் என அனைத்து கட்சிகள் சார்பில் கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

போராட்டத்தின் போது, தென் மாவட்டத்திற்கு ரயில்கள் இயக்கப்படாததற்கு, ரயில்பெட்டிகள் இல்லை என மத்திய அரசு கூறுவது மானக்கெடு எனவும் அவர்கள் தெரிவித்தனர். 

இந்த ஆர்ப்பாட்டத்தில் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் விடுவிக்கப்பட்ட மாணவி வளர்மதி கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...