சுடர் குழந்தைகள் மற்றும் பெற்றோர்களுக்கான சிறப்புப் பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி


கரும்புக்கடை ஹிதாயா மகளிர் இஸ்லாமிய கல்லூரி வளாகத்தில் சுடர் குழந்தைகள் மற்றும் அவர்தம் பெற்றோர்களுக்கான சிறப்புப் பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் கோவை மாவட்ட மகளிர் அணி தலைவி பர்ஹானா ரியாஸ் தலைமை தாங்கினார்.



இதில் கலந்து கொண்ட தங்ககிளி, பாகியமேரி, மாணவி. இலாவண்யா மற்றும் ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் மகளிர் பல்சமய பிரார்த்தனை செய்தனர். சாந்தி ஆஸ்ரமம் இளைஞர் பிரிவு பொறுப்பாளர் விஜயராகவன் வரவேற்புரை ஆற்றினார்.



பின்னர், குழந்தைகள் மற்றும் அவர்களின் பெற்றோர்களுக்கு உணவுப் பொருட்களை அஸ்வதி அறகட்டளை சேர்ந்த சந்திரா வழங்கினார். ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் மகளிர் அமைப்பைச் சேர்ந்த ஜுவைரியா குழுவினர் குழந்தைகளுக்கான போட்டிகளை நடத்தி பரிசளித்தார். 



நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் கைவினைப்பொருட்கள் தயாரிப்பிற்கான பயிற்சி வழங்கப்பட்டது. இப்பயிற்சியினை பி.எஸ்.ஜி., தொழில்நுட்பக் கல்லூரியைச் சேர்ந்த ரேணுகா தேவி குழுவினர் வழங்கினர். பி.எஸ்.ஜி.,  கிருஷ்ணம்மாள், கிருஷ்ணா ஆதித்யா கல்லூரி மாணவ, மாணவிகள் தன்னார்வத் தொண்டர்களாகவும் கலந்து கொண்டனர்.



Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...