ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு


தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் 38-வது பட்டமளிப்பு விழா, பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழா அரங்கில் நடக்கிறது. 

இதில், கலந்து கொள்வதற்காக ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று (09.09.2017) கோவை வந்தார்.  அவரை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். 

இவரைத் தொடர்ந்து, மாநகராட்சி துணை ஆணையாளர் காந்திமதியும் மலர்கொத்து கொடுத்து ஆளுநர் வித்யாசாகர் ராவை வரவேற்றார்.



பின்னர், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் 38-வது பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் கலந்து கொண்டார். அவருடன் தமிழக வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு மற்றும் பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

ஆளுநரின் இந்த வருகையையொட்டி, கோவை மாவட்டத்தின் முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...

ஆழியாறு அணை நீர்மட்டம் 65.4 அடியாக உயர்வு

ஆனைமலை ஆழியாறு அணையின் நீர்மட்டம் மே 26 நிலவரப்படி 65.4 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வினாட...