ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு


தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் 38-வது பட்டமளிப்பு விழா, பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழா அரங்கில் நடக்கிறது. 

இதில், கலந்து கொள்வதற்காக ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று (09.09.2017) கோவை வந்தார்.  அவரை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். 

இவரைத் தொடர்ந்து, மாநகராட்சி துணை ஆணையாளர் காந்திமதியும் மலர்கொத்து கொடுத்து ஆளுநர் வித்யாசாகர் ராவை வரவேற்றார்.



பின்னர், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் 38-வது பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் கலந்து கொண்டார். அவருடன் தமிழக வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு மற்றும் பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

ஆளுநரின் இந்த வருகையையொட்டி, கோவை மாவட்டத்தின் முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

Newsletter

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...