வெள்ளலூர் குளத்தில் தவறி விழுந்த 11 வயது சிறுவன் உயிரிழப்பு

கோவை ராமநாதபுரம் கருணாநிதி நகர் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவரது தந்தை வெள்ளலூர் கக்கன் நகரில் வசித்து வருகிறார். இந்த நிலையில், ரமேஷின் மகன் தினேஷ் தனது தாத்தா வீட்டிற்கு சென்றிருந்தான். 

இன்று (09.09.2017) காலை வெள்ளலூர் குளத்தில் குளிப்பதற்காக தினேஷ் சென்றுள்ளான். கடந்த சில தினங்களாக கோவையில் பெய்து வரும் பலத்த மழையால், வெள்ளலூர் குளத்தின் கரைப் பகுதிகள் சேறும், சகதியுமாய் இருந்தன. 

இந்நிலையில், கரையோரத்தில் நடந்து சென்று கொண்டிருந்த சிறுவன் தினேஷ், கால் தவறி குளத்தில் விழுந்தார். இதையறிந்து. அக்கம் பக்கத்தினர் வந்து மீட்பதற்குள், சிறுவன் மூச்சுத் திணறி பரிதாபமாக உயிரிழந்தான்.

இது குறித்து போத்தனூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...