சைமா தலைவராக கேபிஆர் மில்ஸ் நிர்வாக இயக்குநர் தேர்வு

தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கத்தின் (சைமா) 58-ஆம் ஆண்டு பொதுக் குழுக் கூட்டம் கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதியன்று கோவையிலுள்ள ஓட்டல் லீமெரிடியனில் நடைபெற்றது. 

பொதுக்குழுவை தொடர்ந்து நடைபெற்ற 2017-2018 ஆம் ஆண்டுக்கான முதல் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் 2017-18-ம் வருடத்திற்கு சைமாவின் தலைவராக கோவை, கே.பி.ஆர். மில்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பி.நடராஜன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இவர், சிட்டி என்று அழைக்கப்படும் இந்திய ஜவுளி கூட்டமைப்பில் நிர்வாக குழு உறுப்பினராக உள்ளார். மற்றும் கே.பி.ஆர். குழுமங்களின் பல்வேறு நிறுவனங்களில் முக்கிய பதவிகளில் டெக்னாலஜி கல்வி நிறுவனத்தின் முதன்மை அறங்காவலராக உள்ளார்.

மேலும் நடராஜன் அரசு போட்டித் தேர்வு எழுதுபவர்களுக்கு உதவும் வகையில் இலவசமாக கே.பி.ஆர் ஐஏஎஸ் அகாடமி என்ற நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.

சைமாவின் துணைத் தலைவர்களாக அவினாசி, எஸ்.சி.ம் டெக்ஸ்டைல்ஸ் ஸ்பின்னர்ஸ் மற்றும் தி சென்னை சில்க்சின் நிர்வாக இயக்குநர் கே.விநாயகம் மற்றும் பிரீகாட் மெரிடியன் லிமிடெட்டின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் அஸ்வின் சந்திரன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

Newsletter

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...