சோமனூர் பேருந்துநிலையம் இடிந்து விழுந்த விவகாரம் : நகராட்சி பொறியாளர் சஸ்பெண்ட்

கோவை கருமத்தம்பட்டி-யை அடுத்த சோமனூரில் உள்ள பேருந்து நிலையம் கடந்த சில தினங்களுக்கு முன்பு இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் பேருந்துக்காக காத்திருந்த கல்லூரி மாணவி உட்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

அதிகாரிகளின் அலட்சியப் போக்கும், பேருந்து நிலைய கட்டிடம் கட்டுவதில் ஏற்பட்ட குளறுபடியுமே இந்த விபத்திற்கான காரணம் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் மக்கள் குற்றம் சாட்டி வந்தனர்.

இந்த சூழலில், சோமனூர் பேருந்து நிலைய கட்டிட கட்டுமான பணியின் போது அங்கு உதவி பொறியாளராக செயல்பட்ட பரமசிவம் என்பவரை தமிழக அரசு சஸ்பெண்ட் செய்துள்ளது. 

தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள பரமசிவம் விருதுநகர் நகராட்சியில் பொறியாளராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...