சர்வதேச லேப்பிராஸ்கோப்பி அறுவை சிகிச்சை நிபுணர்களின் 3 நாள் மாநாடு

ஜெம் மருத்துவமனையின் சார்பில் பெருங்குடல் மற்றும் மலக்குடல் அறுவைச் சிகிச்சை நிபுணர்களின் 40-வது தேசிய மாநாடு கொடிசியா வளாகத்தில் நேற்று (15.09.2017) தொடங்கியது. 3 நாட்கள் நடக்கும் இந்த மாநாட்டில் இந்தியா உள்பட 1000 அறுவை சிகிச்சை நிபுணர்கள் கலந்து கொண்டுள்ளனர். 

குறிப்பாக ஸ்பெயினின் ஆண்டனியோ லேசி, தாய்லாந்தின் அருண்ராஜனசாகுல், இங்கிலாந்தின் டேவின்டர் குமார் மற்றும் செல்வசேகர்,  அமெரிக்காவின் சமித்ரா ஆர். பானர்ஜி, தென்கொரியாவின் சியோன் ஹன் கிம், தைவானின் வில்லியம், உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட சர்வேத நிபுணர்கள் கலந்து கொண்டனர்.  மேலும், தமனாஸ் சவுத்ரி, திலீப் கோடே, சிவ் கே.மிஸ்ரா, கும்கும் சிங், அக்ரிசிகான் ஜெம் மருத்துவமனை தலைவர் சி.பழனிவேலு மற்றும் பார்த்தசாரதி, செந்தில்நாதன் ஆகியோரும் பங்கேற்றனர். 



இந்த மாநாடு நடக்கும் 3 நாட்களிலும் குடல்பகுதியில் செய்யப்படும் அறுவை சிகிச்சை உள்பட சுமார் 15-க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகள் நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது. 

பெருங்குடல், மலக்குடல் நோய்கள் நமது வாழ்க்கை நடைமுறைகள் மற்றும் அன்றாட உணவுப்பழக்கங்களினால் ஏற்படுகிறது. இந்த நோய்கள் நாளடைவில் புற்றுநோயாக மாறுகிறது. ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால், இதனை முழுமையாக குணமடையச் செய்யும் சிகிச்சை முறைகள் வந்துள்ளன.  

இந்த மாநாட்டின் முதல் நாளில் இந்திய அறுவைச் சிகிச்சை குழுவின் தலைவர்  விஜயகார்த்திகேயன் கலந்து கொண்டார். 

Newsletter

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...