கடலூர் மாவட்ட நீதித்துறையில் காலிப் பணியிடங்களுக்கான ஆட்கள் தேர்வு

கடலூர் மாவட்ட நீதித்துறையில் தமிழ்நாடு நீதி அமைச்சுப் பணியில் பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்தப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வுகள் கடலூர் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெறவுள்ளது. 

கடலூர் மாவட்ட நீதிமன்றத்தில் காலியாக உள்ளப் பணியிடங்கள் பின்வருமாறு : கணினி இயக்குபவர், தட்டச்சர் (தற்காலிகப் பணி அடிப்படையில்), முதுநிலை கட்டளை நிறைவேற்றுநர், இளநிலை கட்டளை நிறைவேற்றுநர், ஜெராக்ஸ் ஆபரேட்டர், அலுவலக உதவியாளர், இரவு காவலர், முழுநேர மசால்ஜி, துப்புரவு பணியாளர் போன்ற பணியிடங்கள் காலியாக உள்ளன.

மேலும் விவரங்களுக்கு 15.09.2017 முதல் ccourts.gov.in/tn/cuddalore என்ற இணையதள முகவரியில் பார்க்கவும். விண்ணப்பதாரர்களின் அடிப்படை கல்வித்தகுதி, வயது வரம்பு, இன சுழற்சி விபரம், தேர்வு முறை விண்ணப்பப்படிவம், அனைத்து தகவல் பரிமாற்றங்கள், தேர்வு நேர்காணலுக்கு அழைப்பு மேற்படி இணையதள வலைதளத்திஅலேயே வெளியிடப்படும்.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய கடைசி நாள் - 28.09.2017

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி - முதன்மை மாவட்ட நீதிபதி, முதன்மை மாவட்ட நீதிமன்றம், கடலூர்.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...