மதவெறி படுகொலைகளைக் கண்டித்து மக்கள் சிவில் உரிமை கழகம் கோவையில் கருத்தரங்கு



மக்கள் சிவில் உரிமை கழகம் சார்பில் மதவெறி படுகொலைகளுக்கு எதிரான கருத்தரங்கம் கோவை ரயில் நிலையம் அருகேயுள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது.

இதில் பெங்களூரில் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் படுகொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர் முற்போக்காளர்கள் படுகொலை அதிகரித்து இருப்பதாகவும், மக்களிடையே மத துவேஷத்தை மத்திய அரசு ஏற்படுத்தி வருவதாகவும் சிபிஐ எம்.எல் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் வீ.சங்கர் குற்றம்சாட்டினார்.

மேலும், கவுரி லங்கேஷ் சங்பரிவார் அமைப்புகளால் படுகொலை செய்யப்பட்டு இருப்பதாகவும், மதச்சார்பின்மை கொள்கை மற்றும் லிங்காயத்துகள் இந்து மதத்தில் இருந்து வெளியேற ஆதரவு தெரிவித்ததற்காக அவர் படுகொலை செய்யப்பட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

முன்னதாக, இந்த நிகழ்ச்சியில் தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன் உள்ளிட்ட பல்வேறு முற்போக்கு அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...