இரண்டு லாரிகளில் கோவைக்கு வந்த தடை செய்யப்பட்ட குட்கா பான்மசாலா - பறிமுதல் செய்து அதிகாரிகள் விசாரணை

தமிழக அரசு குட்கா மற்றும் பான்மசாலாவுக்கு தடைவிதித்துள்ள நிலையிலும் அவ்வகை போதை வஸ்துக்கள் கோவையில் தாராளமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் பெங்களூரில் இருந்து இரண்டு லாரிகளில் கோவைக்கு கொண்டுவரப்பட்ட குட்கா மற்றும் பான் மசாலாக்களை அதிகாரிகள் இன்று பறிமுதல் செய்துள்ளனர்.

உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் படி அந்த லாரிகள் சரவணம்பட்டி அருகே வந்த போது மடக்கிப்பிடித்த போலீசார், லாரி ஓட்டுனர்களான அனுமன் ராம், சுந்தர் ஆகிய இருவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பு பல லட்சம் ரூபாய் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...