பராமரிப்பு பணிகள் காரணமாக கோவை - பாலக்காடு இடையிலான ரயில் சேவையில் மாற்றம்

கோவை மாவட்டத்தில் இருந்து கேரள மாநிலம் பாலக்காட்டிற்கு ரயில்கள் தொடர்ந்து இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், பாலக்காடு எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள தண்டவாளத்தில் ஆண்டுப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால், கோவை - பாலக்காடு மார்க்கமாக இயக்கப்படும் ஒரு சில ரயில்கள் இன்று (21.09.2017) முதல் வரும் 30-ம் தேதி வரை பகுதி தூரம் மட்டுமே இயக்கப்படுகின்றன. மேலும், பல ரயில்கள் தாமாதமாகவும் இயக்கப்படுகின்றன. 

ரயில் எண் : 56604 கோவை - சொரனூர் பயணிகள் ரயில் சேவை 21.09.2017 முதல் 30.09.2017 வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. 

பகுதி தூரம் வரை இயக்கப்படும் ரயில்களின் விபரம் பின்வருமாறு:

  • ரயில் எண் : 66605 கோவை - சொரனூர் ரயில் ( பாலக்காடு ரயில்நிலையம் - சொரனூர் ரயில்நிலையம் இடையே 21.09.2017 முதல் 30.09.2017 வரை ரத்து).
  • ரயில் எண் : 66604 சொரனூர் - கோவை ரயில் ( சொரனூர் ரயில்நிலையம் - பாலக்காடு ரயில்நிலையம் இடையே 21.09.2017 முதல் 30.09.2017 வரை ரத்து).


தாமதமாக இயக்கப்படும் ரயில்களின் விபரம் பின்வருமாறு:

  • ரயில் எண் : 22609 மங்களூரூ - கோவை இன்டர்சிட்டி அதிவேக எக்ஸ்பிரஸ் ரயில் 21,22,25,26 மற்றும் 29 ஆகிய தேதிகளில் சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக இயக்கப்படுகிறது.
  • ரயில் எண் : 56323 கோவை -மங்களூரூ அதிவேக பயணிகள் ரயில் 21.09.2017 முதல் 25.09.2017 வரை மற்றும் 30-ம் தேதியில் சுமார் 45 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படுகிறது.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...