சேலம் மேட்டூர் அணை இடையே ரயில் இயக்கத்தில் மாற்றம்

22.09.2017 (வெள்ளிக்கிழமை) ஓமலூர் மேச்சேரி ரோடு இடையே ஒரு சிறு பாலக் கட்டுமானப்பணி காரணமாக சேலம் மேட்டூர் அணை இடையிலான ரயில்கள் போக்குவரத்தில் கீழ்க்கண்ட மாற்றங்கள் செய்யப்படுகின்றன. 

1.ரயில் எண், 56103 மேட்டூர் அணை சேலம் பயணிகள் ரயில் முழுவதும் ரத்து செய்யப்படுகிறது. 

2.ரயில் எண், 56100 ஈரோடு மேட்டூர் அணை பயணிகள் ரயில் சேலம் மேட்டூர் இடையே ரத்து செய்யப்பட்டு ஈரோடு சேலம் இடையே மட்டும் இயக்கப்படும். 

3.மேட்டூர் அணை வரை செல்லும் ரயில் எண். 11063 சென்னை எழும்பூர் சேலம் விரைவு ரயிலின் இரு பெட்டிகள் (S9 மற்றும் இரண்டாம் வகுப்பு முன்பதிவற்ற பெட்டிகள்) ரத்து செய்யப்படுகின்றன. எனவே இவை சேலத்தில் நிறுத்தப்பட்டு மேட்டூர் அணை வரை பயணிக்காது.  ஆனால் மறுமார்க்கத்தில் இந்த ரயில் பெட்டிகள் வழக்கம் போல பயணிகள் ரயில் எண். 56101 மேட்டூர் அணை ஈரோடு பயணிகள் ரயிலில் சேலம் வரை இணைக்கப்பட்டு பின்னர் சேலம் சென்னை எழும்பூர் விரைவு ரயில் எண்.11064 உடன் இணைக்கப்படும்.  

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...