இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியப் பெருங்கடல் பகுதியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்படும் - பிரதமருக்கு விஞ்ஞானி கடிதம்


கேரளாவைச் சேர்ந்த பி.கே. ஆராய்ச்சி மையத்தை சேர்ந்த பாபு கலையில் என்பவர் பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், 2017-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்குள் ஆசிய கண்டத்தை ஒட்டிய பகுதிகளில் அதாவது, இந்தியப் பெருங்கடல் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் கடல் பகுதியை ஒட்டியுள்ள பகுதிகள் பெரிதும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.



இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் இந்தியா, சீனா, ஜப்பான், பாகிஸ்தான், நேபாளம், வங்கதேசம், தாய்லாந்து, இந்தோனேசியா, ஆப்கானிஸ்தான், இலங்கை உள்ளிட்ட 11 நாடுகளில் உணரப்படும். நிலநடுக்கத்தை தொடர்ந்து, ”சீஸ்மா” என்ற பலத்த புயல் ஏற்படும் இருக்கிறது. இந்த புயலின் போது, ராட்சத சுனாமி அலைகளும் ஏற்படும். இந்த நிலநடுக்கம் மற்றும் புயல் அபாயங்கள் இ.எஸ்.பியின் உதவியுடன் கடந்த ஆகஸ்ட் 20-ம் தேதி கணிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...