ஓசையின் சூழல் சந்திப்பு நிகழ்ச்சி: மாணவர்கள் பொதுமக்கள் பங்கேற்பு

கோவையை சேர்ந்த ஓசை அமைப்பு சூழலியல் சார்ந்த பல்வேறு பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து வருகிறது. இந்த அமைப்பின் சூழல் சந்திப்பு மாதந்தோறும் இறுதி ஞாயிறன்று நடைபெறுகிறது. அதன்படி, இம்மாதத்திற்கான சூழல் சந்திப்பு கோவை சித்தாப்புதூர் அரசு பள்ளியில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சூழல் ஆர்வலர் ஜெயகுமார் ஆல்பர்ட் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கொடைக்கானல் மலை அமைப்புகள் குறித்து சிறப்புரையாற்றினார். முன்னதாக, சோலைக் காடுகளை காப்பதன் அவசியம் குறித்து ஆவணப்படம் திரையிடப்பட்டது.



இந்த சூழல் சந்திப்பில் ஓசை அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் காளிதாசன். சூழல் ஆர்வலர் பாஸ்கர், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...