கோவை முத்தாரம்மன் கோவிலில் கலைகட்டிய தசரா கொண்டாட்டம்


கோவை சங்கனூர் பகுதியில் அமைந்துள்ள முத்தாரம்மன் கோவிலில் தசரா பண்டிகையினை முன்னிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் விதமாக பல்வேறு வேடமணிந்து இன்று ஊர்வலமாக சென்றனர். 



இந்நிகழ்வின் போது வேண்டுதலுக்கு ஏற்ப காளி வேடம், கருங்காளி வேடம், சுடலைமாடச்சாமி வேடம் உள்ளிட்ட பல்வேறு வேடமணிந்து ஊர்வலமாகச் சென்று பொதுமக்களிடம் தானம் பெருவது வழக்கம்.



ஐந்து நாட்கள் நடைபெறும் இந்த பண்டிகையின் இறுதி நாள் கொண்டாட்டத்திற்கு திருச்செந்தூர் அருகே உள்ள குலசேகரப்பட்டிணத்தில் நடைபெறும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சிக்கு சென்று வழிபடுவர்.

விஜயதசமிக்கு அடுத்தநாள் காளிக்கடவுள் அறக்கர்களை கொல்வது ஐதீக நிகழ்வாகும்.



கோவை முத்தாரம்மன் கோயிலில் கலைகட்டிய தசரா வழிபாட்டு நிகழ்வில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை பல்வேறு வேடமணிந்து ஊர்வலமாக செல்வது காளி கடவுள் பக்தர்களிடையே பெருத்த வரவேற்பை பெற்றுள்ளது.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...