பழுதடைந்த வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் உள்ள மக்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும்- திமுக சட்டமன்ற உறுப்பினர்

சிங்காநல்லூர் பகுதியில் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசிப்பவர்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டுமென திமுக சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் வலியுறுத்தியுள்ளார்.

கோவை சிங்காநல்லூர் பகுதியில் சேதமடைந்த நிலையில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளில், அத்தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் இன்று ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், 960 வீடுகளை கொண்ட இந்த குடியிருப்பு சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. மாற்று இடம் வழங்காமல் இங்கு குடியிருப்பவர்களை காலி செய்யுமாறு வீட்டு வசதி வாரிய துறை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.

இதுதொடர்பாக பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, உடனடியாக குடியிருப்பு வாசிகளுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும், இல்லையெனில் போராட்டங்களில் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என்றார்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...